Sunday 19th of May 2024 01:34:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
தேங்காய்க்கு அதி உயர் விலை நிர்ணயம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

தேங்காய்க்கு அதி உயர் விலை நிர்ணயம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!


இலங்கையில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் அதி உயர் விலை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 - 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE